முக்கிய செய்தி

முடக்கத்தான் கீரை

 நமக்கு இயற்கையாக கிடைக்கும் 

கீரைகளின் பயன்கள் 



முடக்கத்தான் கீரையின் பயன்கள்:-




  • இது  வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும் கீரை  சார்ந்தது.   இலையானது  துவர்ப்புச் தரக்கூடியது .
  • குறிப்பிட்ட  வைட்டமின் உள்ளது.  இதனை  தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய் போன்ற நோய்கள் குணமாகின்றன.
  • கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் முதுகு வலி, மூட்டுவலி, உடல் வலி, கைகால் வலி,  போன்ற வலிகளும் குறையும்.  இதனுடன் இல்லாமல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். இதன் சாறை  காதில் சொட்டினால்  காது வலி குறையும்.  
  • கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் இந்தக் கீரையை அரைத்கட்டினால் சுகப்பிரசவமாகும் என கூறப்படுகிறது.
  •  பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டு  வைக்கலாம்.  அடை செய்வது நல்லாக இருக்கும். மாவுகளை சீக்கிரம் புளிக்க வைப்பதற்கும் எதனை  சேர்த்து அரைக்கலாம். 
  • பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில்  இந்தக் கீரை நல்ல பயன் தரும். 
  • காயம் சம்மந்தப்பட்ட  கட்டிகளில் வைத்து கட்டினால் அது உடைந்து புண் சீக்கிரம் குறையும்.
  • வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தானை சாப்பிட்டுவந்தால் வாய்வுத்தொல்லை குறையும். 
  •  முடக்கத்தான்  கீரையைச் பொரியல் செய்தும் சாப்பிடலாம். ரசம் வைக்கலாம்.

***************************************************************************

                                                                                                                                             கீரைகளின் பயன்கள் தொடரும் 

No comments