முக்கிய செய்தி

மருத்துவம்

*இனிய காலை வணக்கம்*
*நல்லதேநடக்கட்டும்,ஆனந்தம்பெருகட்டும்*,,
**!!உணவேமருந்து,மருந்தே உணவு!!**
தொடர்:-1
குறிப்பு;-அனுப்புவதை சரியாக புரியும்படி படித்தால் தான் புரியும்.
சோம்பேறிதனத்தால் படிக்காமல் விட்டால் புரியாது.
இயற்கை உணவுகளை யார் ஒருவர் கடைபிடிக்கிறார்களோ,அவர்கள் இளம் வயதினர் போல் எந்த நோயும் இல்லாமல்இருக்கலாம்.
தொடர்;-
*பஞ்சபூதங்கள்*,,
மனிதனின் உடல் *நீர்,மண்,காற்று,சூரியவெளிச்சம்,ஆகாயம்,*,
என்ற பஞ்சபூதங்களால் ஆனது.இதே பஞ்சபூதங்களை நாம் உணவாக உட்கொண்டால் ஆரோக்யமாக வாழலாம்.
அந்த பஞ்சபூதங்கள் நிறைந்த உணவுதான் *உயிருள்ள இயற்கை உணவுகள்*,, காரட்,ஆப்பிள்,தேங்காய்,போன்ற எல்லா இயற்கை உணவுகளும் நாம் சாப்பிடும்வரை உயிரோடு இருந்து சுவாசித்துக்கொண்டிருக்கின்றன.
(பழக்கூடைகளில் துவாரங்கள் போட்டு அனுப்புவது பழங்கள் காற்றுக்கிடைப்பதற்காகத்தான்,)அவற்றில் நீர்,மண்,காற்று,சூரியவெளிச்சம்,ஈதர் நிறைந்துள்ளன.
*ஒரு வெங்காயத்தை வெட்டினால் நமது கண் எரிச்சல் அடைகிறது.அதே வெங்காயத்தை வேகவைத்த பிறகுவெட்டினால் கண் எரிச்சல்உண்டாகாது.ஏனென்றால் வேக வைத்த அந்த வெங்காயத்தில் பஞ்சபூதங்களின் சக்தி அழிந்து (செத்து)விடுகின்றது.பச்சை வெங்காயத்தில் கண் எரியவைக்க க்கூடியசக்தி இருப்பதுபோல் ஒவ்வொரு இயற்கை உணவிலும் பலப்பல சக்திகள் உள்ளன.*
அவைகள் தாம் நோய்களை தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது.
உதாரணத்திற்கு *பச்சைப்பூண்டினை இரண்டு பற்கள் தான் சாப்பிடமுடியும்.ஆனால் அந்த பூண்டை வேகவைத்து சாப்பிட்டால் 200 க்கும் மேல் சாப்பிடலாமல்லவா!!,,*
ஏன்? அப்படியென்றால் வேகவைத்த பூண்டுகளை விட இரண்டு பச்சைபூண்டு பற்களில் பஞ்ச பூதங்களின் சக்தி அதிகமாக உள்ளது என்பது தானே இதன்பொருள்.அந்த சக்தி தான் பஞ்சபூதங்கள் நிறைந்த நோய்தீர்க்கும் சக்தி.
காய்கறி,பழங்களில் 80% சதவிகிதம் தண்ணீர் உள்ளது.இந்த தண்ணீரால் மட்டும் தான் உடலில் உள்ள நோய்களை கரைத்து உடம்பை விட்டு வெளியேற்ற முடியும்.)                 இயற்கை உணவுகள் என்றால் என்ன??
2)செத்த உணவுகள் என்றால் என்ன??
பார்ப்போமா!!
1)இயற்கை உணவுகள்.
காய்கறிகள்,பழங்கள்,கொட்டைவகைகள்,கீரைவகைகள் அனைத்தும் இயற்கை உணவுகள்..
2)செத்த உணவுகள்;-
*இட்லி,தோசை,பூரி,வடை,மற்றும் அடுப்பில்வேகவைத்துசமைக்கப்பட்ட உணவுகள் அனைத்தும் செத்த உணவுகளை ஆகும்..*
1) இயற்கை உணவுகள்;-
சிறிதளவு வேர்க்கடலையை வெயிலில் காயவைத்து முளைக்கப்போட்டால் முளைத்துவிடும்.முளைப்புவந்தவுடனேயே உயிர் உள்ளது,முளைப்பு வந்து விட்டது என்கிறோமல்லவா,அதற்கு உயிர் உண்டு.
தொடர்ச்சி உண்டு.
2)செத்த உணவுகள்;-
அதே சிறிதளவு வேர்க்கடலையை வாணலில் போட்டு அடுப்பில் வைத்து வறுத்துவிட்டு முளைக்கப்போட்டால் முளைப்பு வருமா!!
யோசிக்கவும்!!
முளைக்காது ஏன்??
அதை வறுக்கும்போது அதில் உள்ள உயிர்ப்புசத்துக்கள் இறந்துவிட்டது,செத்துவிட்டது.அது தான் செத்த உணவுகள்.என்று பெயர்.
அப்படியென்றால் நாம் சாப்பிடக்கூடிய 
சமைத்த உணவுகள் அனைத்தும் செத்த உணவுகளே ஆகும்..
செத்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு எப்படி ஆரோக்யமாக இருக்கமுடியும்,
இதில் ஆப் பாய்ல்,எடுத்துவா,,
புல் பாய்ல் எடுத்துவா,,
என்று  கூச்சல் வேறு..
ஒரு கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் எவ்வளவு ருசியாக இருக்கும்.
அதே கேரட்டை வேகவைத்து சாப்பிட்டால் துளிகூட ருசி இருக்காதல்லவா!!
அப்படி யென்றால்அந்த ருசி எங்கே போனது??
எங்கேயும் போகவில்லை,அங்கே தான் *செத்துப்போய்உள்ளது*
தொடரும்
என்றும் அன்புடன்,

No comments