கீரைகளின் ராஜா பொன்னாங்காணி கீரை
பொன்னாங்காணியின் பயன்கள்.
- கீரைகளின் ராஜா என்று அழைக்கும் கீரை பொன்னா ங்காணி ஆகும்.
- அவை பொதுவாக அழகுக்கு தான் வளர்க்கப்படு கிறது.
- இவை அணைத்து வகையான அதிகமான அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது.
- காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளர க்கூடிய கீரை இதுவாகும்.
- இதில்அதிகமாக பாஸ்பரஸ், புரதம் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்பு ச்சத்து, கால்சியம், அடங்கிய கீரை வகையாகும்.
- கண் பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும்.
இருவகை உண் டு
1.சீமை பொன் னாங்காணி.
2.நாட்டுப் பொன்னாங்காணி என இருவகைப்படும்.
- சீமை பொன்னா ங்கண்ணி பெரும்பாலும் மருத்துவ குணம் குறைவு.
- உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
- சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.
- உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
- கண் நோய்கள் விலகும்.
- மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது.
- அசுத்த இரத்தம் சுத்த மாகும். உடலுக்கு புத்துணர்ச்சி யைத் தரும்.
- சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கம்ப்யூட்டர் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும் இது மிக சிறந்த மருந்தாகும்.
- கூந்தல் வளர இது மிக சிறந்த மருந்தாகும்.
- வாய் துர்நாற் றத்தை நீக்கும்.
- உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.
- கண் எரிச்சல், உடம்புவலி, வயிற் றுவலி குணமாகும்.
- இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.
- உடலில் உண்டாகும் வெப்பத்தின் குறைக்கும்.
- தினமும் பயன்படுத்த வேண்டும் ஒருநாள், இரண்டு நாள் சாப்பிட்டுவிட்டு நிறுத்தினால் முழுப்பலன் கிடை க்காது.
***********************************************
இதுபோன்று மேலும் படிக்க
No comments