முக்கிய செய்தி

வறட்டு இருமல் எதனால் வருகிறது

வறட்டு இருமல் எதனால் வருகிறது?
*ஒரு நாளைக்கு இரண்டு என்றால்*
காலை,மற்றும் மாலை இரண்டுவேளை அனைவரும் கண்டிப்பாக மலம் கழித்தே ஆகவேண்டும்.
அப்போது தான் கழிவுகள் இல்லாமல் குடல் சுத்தமாக இருக்கும்.
எந்தநோய்களுக்கும் இடம் இருக்காது.
பின்னர் விரிவாக கூறப்படும்.
*ஒரு வாரத்திற்கு இரண்டு*
வைத்தியனுக்குகொடுப்பதை வாணியனுக்கு கொடு என்று ஒரு பழமொழி உண்டு, இதனை அனைவரும் கேள்விபட்டிருப்பார்கள்.
வாணியன் என்றால் வாணியசெட்டியார்.அவர்கள் தான் பலவருடங்களுக்கு முன்பு மரசெக்கில் எண்ணெய் ஆட்டுவார்கள்.அவர்களிடம் எண்ணெய்வாங்கி எண்ணெய் தேய்த்து தலைமுழுகவேண்டும்,வாரத்திற்கு இரண்டு நாள் எண்ணெய் குளியல் இருந்தால் எப்போதும் நோய்க்கு இடம் இல்லை,
உஷ்ணம் அதிகமாக ஆகும்போது தான் 
மண்டைச்சூடு,
கணச்சூடு
என்பார்கள்,பிறகு தலைவலி வரும்,கண்வலி,இருமல்,அதைத்தொடர்ந்து காய்ச்சல் வரும்.
ஒரே வழி எண்ணெய் குளியல் தான் உடனே சரியாகிவிடும்.
இதில் ஏதேனும் சந்தேகம் உண்டா!!
*ஒரு மாதத்திற்கு இரண்டு*
கணவன்,மனைவி உறவு,
*ஒருவருடத்திற்கு இரண்டு*
வருடத்திற்கு இரண்டு முறை பேதி ஆக வேண்டும்.
அப்போது தான் உடல்நலம் மேம்படும்.

No comments